பெண் அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவை ஓடிவந்து தானம் செய்த மை தர்மபுரி குழு ரத்ததான கொடை வள்ளல்கள்

பெண் அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவை ஓடிவந்து தானம் செய்த மை தர்மபுரி குழு ரத்ததான கொடை வள்ளல்கள் 


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தர்மபுரி அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு அவசர சிகிச்சைக்காக பி பாசிட்டிவ் ரத்தம் தேவை என்ன மை தருமபுரி குழுவினருக்கு தகவல் வந்ததையடுத்து. உடனடியாக தகவல் அறிந்த தன்னார்வலர் சதீஷ்குமார் அவர்கள் ரத்த தானம் அளித்தார். மேலும் தர்மபுரி பாலக்கோடு ராஜேந்திர மருத்துவமனையில் பெண் ஒருவரின் சிகிச்சைக்காக ஏபி பாசிட்டிவ் இரத்தம் தேவைப்படுகிறது என்று மை தர்மபுரி குழுவிற்கு தகவல் வந்தையடுத்து உடனடியாக தகவலறிந்த தன்னார்வலர் பாலகிருஷ்ணன் அவர்கள் ரத்ததானம் செய்தார். குழுவில் தகவல்கள் பகிரப்பட்ட உடனே தகவலறிந்து  ஓடி வந்து இரத்ததானம் செய்த 2 இரத்தக் கொடை வள்ளல்களையும் .ஏற்பாடு செய்த மை தர்மபுரி சதீஸ் அவர்களையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்


Popular posts
வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு
Image
அஸ்ஸாம் மக்கள் கவலைப்பட வேண்டாம்: - பிரதமர் நரேந்திர மோடி உறுதி
Image
மதுரை அருகே கொரோனா விற்கு என்று அமைக்கப்பட்ட. தனி சிகிச்சை பிரிவு
Image
செங்கம் அடுத்த ஆனந்தவாடி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து வந்த இரண்டு வாடகை பேருந்தில் 200க்கும் மேற்பட்வர்களுக்கு கொரோனா வைரைஸ் பரிசோதனை
Image
செங்கம் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீப்புப் பணிநிலை அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் தீயணைப்பு துறையினர்
Image