வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவர் சைய்மன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவர் சைய்மன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம்


" alt="" aria-hidden="true" />


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து மருத்துவ அலுவலகம் முன்பு சென்னையில்  டாக்டர் சைமன் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் வன்முறையில்  ஈடுபட்டதை கண்டித்து


வாணியம்பாடி அரசு மருத்துவ அலுவலர் அம்பிகா தலைமையில் மருத்துவர்கள் ஒன்றிணைந்து புற நோயாளிகளைப் புறக்கணித்து சுமார் 20 நிமிடம் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனத்தை தெரிவித்தனர்


Popular posts
காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Image
வாணியம்பாடியில் கொரோனா பரவுவதை தடுக்க முழு தடை செய்யப்பட பகுதியாக அறிவித்துள்ளதால் கடும் பாதிப்பு. வங்கிகள் இயங்காததால் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் இருந்தும் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பததால் பணம் எடுக்கமுடியவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு
Image
அரூர் பேரூராட்சி சார்பாக அரூர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்.தூய்மை பணிகளை பார்வையிட்ட‌‌ சார் ஆட்சியர் மு.பிரதாப்
Image
பெண் அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவை ஓடிவந்து தானம் செய்த மை தர்மபுரி குழு ரத்ததான கொடை வள்ளல்கள்
Image